![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKHJdzGMAWsMzBkdkNw_Acx3kheFKCwLBSo-jJJ8_3ddwvs2b55WcCt74m1zcYkSzN8_kRvVdC3XRPUpJjSvjd9gZZxwmjFFeo5DFXTXkHC3AqWDfO2lxFJJ3EYvU7Do05AM0ymStc9-Ch/s400/lrg-1390-lrg-8294-kalloori-stills-7.jpg)
இலைப் பூ
பூவின் இதழ்
நிரப்பிய தேன்மணம்
வழிமூடிக் கிடந்த
முட்காட்டின்உள்நுழைய
எத்தனித்த பட்டாம்பூச்சியொன்று.
கூர்நுனிகள் எகிறபிய்த்தெறிய
முனைந்த விரல்களில்ரத்தகிரீடம்
சூட்டிப்பார்க்க முயலும்கவிந்த
இருளின் மௌனம்.
வெள்ளைப்பகல் உடைபட்டுச்
சிதறகையளவு கனவு
ஏந்தி ராப்பிச்சை
கேட்கும்தாடிக்காரனின்
மடியில் ஒரு ஷோடிக்
கிளிகள்பட்டாம்பூச்சி
உட்கார நினைத்த
இலைப்பூவின்
மீதுவானயோனிவிரிய
விழும் பனித்துளி.
No comments:
Post a Comment